Search This Blog

Monday, March 28, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - ஞாநியுடன் ஒரு மாலை

நண்பர்களே,

மார்ச் 31ம் தேதி, வியாழன் அன்று மாலை 6.30க்கு மணி கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் ஞாநி பேசுகிறார்.




* இன்றைய கூட்டணி நிலவரமும் அரசியல் நிலவரமும்

* தேர்தலைப் புறக்கணிப்பது சரியா?

* ஓ போடுவது எப்படி?

* வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் வாக்களிக்க முடியுமா?

* தேர்தலில் மீடியாவின் இன்றைய பங்கு என்ன?

மேலும் பல விஷயங்கள் குறித்து ஞாநி உரையாடுகிறார். பின்னர் அவருடன் கலந்துரையாடல் நடைபெறும்.

தேதி
மார்ச் 31, 2011 வியாழன்

நேரம்
மாலை 6.30 மணிக்கு.

அனைவரும் வருக!

4 comments:

  1. could u please upload the video of the above meeting? if available.

    Thanks
    Premchand Bharathi

    ReplyDelete
  2. http://www.youtube.com/watch?v=KdNvTdFeS8A&feature=player_embedded

    ReplyDelete
  3. Hi,

    Is the book written by Mr.Gnani published? I checked your stores 2 - 3 times, but no luck. Any information will be helpful.

    ReplyDelete