Search This Blog

Tuesday, April 26, 2011

கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் - கே. ரகோத்தமன் சிபிஐ (ஓய்வு) பங்கேற்பு

* சிபிஐ எப்படி இயங்குகிறது?
* வழக்கு விசாரணை எப்படி நடைபெறுகிறது?
* ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ நடத்திவரும் விசாரணைகள்.
* சமீபத்திய சாதிக் பாஷா கொலை வழக்கை சிபிஐ கையாண்ட விதம், சாதிக் பாஷா மரணத்தால் சிபிஐக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.

மேற்கண்ட விஷயங்கள் குறித்து உரையாட ஓய்வுபெற்ற சிபிஐ அதிகாரியும் 'ராஜீவ் கொலை வழக்கு' புத்தகத்தின் ஆசிரியருமான கே. ரகோத்தமன் வரும் வெள்ளிக்கிழமை அன்று கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்துக்கு வருகை தருகிறார்.




மத்திய புலனாய்வுக் கழகம் இயங்கும் விதம் குறித்தும் முக்கிய வழக்குகள் பற்றிய விசாரணைகள் குறித்தும் அவர் உரையாடுவார்.

கலந்துரையாடலும் உண்டு.

அனைவரும் வருக!

தேதி : ஏப்ரல் 29, 2011

நேரம் : மாலை 6.30

இடம் : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 18

3 comments:

  1. நிகழ்ச்சியை காணொளியாக தருவீர்களா?

    ReplyDelete
  2. hi font is not readable in linux mint julia

    ReplyDelete