Search This Blog

Sunday, April 10, 2011

நரேஷ் குப்தா பேச்சு - வீடியோ

ஞாநியின் குரல்கள் அமைப்பும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து நடத்திய நிகழ்வில், முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேசினார். அந்த நிகழ்வின் ஒளிப்பதிவு இதோ.

1 comment:

  1. மிக்க நன்றி பத்ரி. நான் விரும்புவது இது போன்ற நிகழ்வுகளை அவஸ்யம் ஒலி ஒளியாக வலையேற்ற வேண்டும் என்பது தான்.

    ரொம்ப தெளிவா இருப்பது இதன் கூடுதல் பலம்.
    வாழ்த்துகள். இதற்காக உழைத்தவர்களுக்கு.

    ReplyDelete