Search This Blog

Tuesday, May 3, 2011

கிழக்கு மொட்டைமாடி: 2ஜி, சிபிஐ ஆகியவை பற்றி கே. ரகோத்தமன்

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் சிபிஐயிலிருந்து ஓய்வுபெற்ற திரு. கே. ரகோத்தமன் பங்கேற்றுப் பேசினார். ராஜிவ் காந்தி கொலை வழக்கு என்ற பிரபலமான புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்றவர் இவர். இந்தப் பேச்சின்போது சிபிஐ உருவான வரலாறு, இந்திரா காந்தியைக் கைது செய்தபோது நடந்தது என்ன, 2ஜி வழக்கில் இப்போது சிபிஐ செய்வது என்ன போன்ற பல விவரங்களை அவர் தொட்டுச் சென்றார். கேள்வி - பதில் பகுதியுடன் கிட்டத்தட்ட 2.30 மணி நேரம் நீண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் 2 மணி நேரங்கள் வீடியோவாகவும் கடைசி அரை மணி நேரம் ஆடியோவாகவும் கீழே கிடைக்கின்றன.



No comments:

Post a Comment