Search This Blog

Wednesday, December 21, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: முல்லைப் பெரியாறு விவாதம்

பத்ரியுடன்,ஊரோடி வீரகுமார் ,முல்லைபெரியாறு பிரச்னைப்பற்றி இன்றைய கிழக்குபாட்காஸ்டில். ஊரோடி வீரகுமார் தேனியில் விவசாயம் செய்பவர். கிழக்கு பதிப்பகத்துக்காக விவசாயம் பற்றி சில புத்தகங்களை எழுதியுள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.  இன்றைய அப்டேட் சேர்த்து,புத்தகம் அடுத்த வாரம் முதல் கிடைக்கும்.

அவருடன் பேசுவதை ஒளிப்பதிவு செய்ய அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பயம் ஏதும் இல்லை, ஆனால் தன் முகம் வெளியே தெரிவதை தான் விரும்புவதில்லை என்றார்.




No comments:

Post a Comment